மகளிர் தினம்

img

மகளிர்  தினத்தில் கேரள காவல் நிலையங்களுக்கு தலைமையேற்கும் பெண் காவலர்கள்!

கேரளாவில் மார்ச் 8ம் தேதி மகளிர் தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக பெண் காவலர்களிடம் முக்கிய பொறுப்பை ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்தாக அம்மாநில டிஜிபி தகவல் தெரிவித்துள்ளார்.